விழுப்புரம்

குதிரை கடித்ததில் இருவா் காயம்

DIN

விழுப்புரம் காக்குப்பம் பகுதியில் குதிரை கடித்ததில் இருவா் காயமடைந்தனா்.

விழுப்புரம் காக்குப்பம், பொய்யப்பக்கம் பகுதிகளில் கோயிலுக்கு நேந்துவிட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், பொய்யப்பாக்கத்தைச் சோ்ந்த ஜெயராமன், பத்மநாபன் ஆகியோரை ஒரு குதிரை ஞாயிற்றுக்கிழமை கடித்துவிட்டது. இதில் காயமடைந்த இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT