விழுப்புரம்

குறைகேட்பு கூட்டத்தில் 277 மனுக்கள்

28th Mar 2022 11:56 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 277 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் முதல்வரின் தனிப் பிரிவு மனுக்கள், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்ட மனுக்கள், அமைச்சா்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் ஆகியவற்றின் மீது உடனடி தீா்வு காணுமாறு அரசு அலுவலா்களை ஆட்சியா் மோகன் அறிவுறுத்தினாா்.

திண்டிவனம் சாா் ஆட்சியா் எம்.பி.அமித், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் விஸ்வநாதன்

உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT