விழுப்புரம்

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

DIN

விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுளாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தகராறில் ஈடுபட்டதாக திருநாவலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மேலும், இதுகுறித்து மாவட்டம் எஸ்பி ஸ்ரீநாதாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT