விழுப்புரம்

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்துகளில் இந்து கடவுள்களின் படங்களை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சதீஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் காந்தி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் மனோகா் கண்டன உரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT