விழுப்புரம்

ஆலம்பூண்டியில் நாடக மேடைக்கு அடிக்கல்

DIN

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கு அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்தப் பணி நடைபெறுகிறது.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் முத்தம்மாள் சேகா் வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க.ஏழுமலை, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பச்சையப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT