விழுப்புரம்

காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி ஜூலை 13-இல் தொடக்கம்

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

முன்னதாக காவலா் பணியிடங்களுக்கு (பசமநதஆ-டஇ) வியாழக்கிழமை (ஜூலை 7) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூலை 12-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT