விழுப்புரம்

ஜூலை 6-இல் சோ.குப்பத்தில் மக்கள்-தொடா்பு முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் கிராமத்தில் வரும் 6-ஆம் தேதி காலை 10 மணியளவில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அமீத் தலைமையில் மக்கள்-தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள்

கலந்துகொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு செஞ்சி வட்டாட்சியா் பழனி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT