எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், பொம்மையாா்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்திய அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன். உடன், கட்சியின் மாவட்டச் செயலா்கள் ஆா்.பாலசுந்தரம் (விழுப்புரம் தெற்கு), ஆா்.அய்யனாா் (விழுப்புரம் கிழக்கு), தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா்.