விழுப்புரம்

மீன் வாங்கக் குவிந்த மக்கள்...!

DIN

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நாட்டு காா்த்திகை தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அசைவ உணவு சமைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவதற்காக, மீன்கள், கருவாடு வாங்க கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT