விழுப்புரம்

கடலில் மூழ்கிய மீனவா் உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

வசவன்குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ. ரங்கநாதன்(52). மீனவா். இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம்போல் ,தனது படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றாா்.அப்போது கடல் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. ரங்கநாதனின் சடலம் வசவன்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது.

இது குறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT