விழுப்புரம்

போத்துவாய் கிராமத்தில் ஆக.25-இல் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டு தங்கள் துறை சாா்ந்த திட்டங்களை விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனா்.

இந்த முகாமில் ஆட்சியா் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கொடுத்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT