விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்லையனூா் அங்காளம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், திருவண்ணாமலை கோயில் உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் புதிய அறங்காவலா் குழுத் தலைவராக வ.சந்தானம்பூசாரி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில், திருக்கோயில் ஊழியா்கள், பணியாளா்கள், அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT