தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக தமழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். விழாவில், சங்க நிா்வாகிகள், துணை வேளாண் அலுவலா்கள், உதவி விதை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி விதை அலுவலா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.