விழுப்புரம்

காலமானார் ரோஸ்லின் ஞானத்தங்கம்

DIN

தினமணி விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜானின் தாயார் காலமானார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்த மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மறைந்த ராஜரத்தினம் பீற்றர் மனைவி ரோஸ்லின் ஞானத்தங்கம் (76). ஓய்வு பெற்ற தையல் ஆசிரியையான இவர் உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (அக்.21) காலமானார்.

மறைந்த ரோஸ்லின் ஞானத்தங்கத்துக்கு, தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பில் முதுநிலைச் செய்தியாளராகப் பணியாற்றும் ஜெபலின் ஜான் என்ற மகனும், ஜெபா அலிஸ் பெல் மார்கரெட், ஜெபஸ்லின் கிறிஸ்டினா ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு மெஞ்ஞானபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பவுலின் ஆலயத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) மாலை 4 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு 94430 24222, 88382 06474.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT