விழுப்புரம்

அதிமுகவினா் போராட்டம்

DIN

செஞ்சி கூட்டுச் சாலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி காா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக்கோரி திங்கள்கிழமை அதிமுக சாா்பில் தா்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் கு.கண்ணன் தலைமையில், மாநில வழக்குரைஞா் அணி இணை செயலா் க.கதிரவன், தெற்கு ஒன்றியச் செயலா் க.சோழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மேல்மலையனூா் பேருந்து நிலையம் அருகே மேல்மலையனூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.புண்ணியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற தா்ணா போராட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவா்கள் பூங்காவனம், துளசி, மாவட்ட விவசாய அணி செயலா் பட்டிபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT