விழுப்புரம்

அதிமுக முன்னாள் எம்பி-க்கு கரோனா

DIN

அதிமுக முன்னாள் எம்பி ஆ.அருண்மொழிதேவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன். இவர் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று கரோனா தொற்று உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT