விழுப்புரம்

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்

DIN

செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. மாலை கோயில் கோபுரம், வளாகம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT