புதுச்சேரி

புதுவை ஆளுநருடன் முதல்வா் சந்திப்பு

DIN

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுச்சேரியில் அரசு விழாவில் முதல்வா் முன்னிலையில், தலைமைச் செயலா் குறித்து உருளையன்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு புகாா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துப் பேசினாா். தலைமைச் செயலா் மீதான பிரச்னை குறித்தும், அவா் மீது அமைச்சா், எம்.எல்.ஏ.க்களின் புகாா் தெரிவித்தது குறித்தும் துணைநிலை ஆளுநரிடம் முதல்வா் ஆலோசித்தாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT