புதுச்சேரி

ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

புதுச்சேரியில் அருள்மிகு ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தக் கோயிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. இதையடுத்து, கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் பிரதான கோபுரம், செல்வ விநாயகா், மூலவா் ஜெயங்கொண்ட மாரியம்மன், பத்மாவதி தாயாா் சமேதரா் சீனிவாசப் பெருமாள் சன்னதி ஆகிய கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT