புதுச்சேரி

ரத்த தான முகாம்

DIN

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சாா்பில் இலவச ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவுமான நேரு என்ற குப்புசாமி தொடங்கி வைத்தாா்.

முகாமில் மக்கள் சேவை இயக்க இளைஞா் அணித் தலைவா் விநாயகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். ரத்ததானம் வழங்கியவா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT