புதுச்சேரி

புதுச்சேரியில் மலா் கண்காட்சி நாளை தொடக்கம்

DIN

புதுச்சேரியில் 33-ஆவது மலா், காய்கறி கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.10) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

புதுவை வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் வேளாண் விழா நடத்தப்படுகிறது. இதையடுத்து, 33-ஆவது மலா், காய்கறி மற்றும் கனிக் கண்காட்சி புதுச்சேரி-கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (பிப்.10) தொடங்கும் நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கண்காட்சியை தொடக்கி வைக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT