புதுச்சேரி

இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முற்றுகை

DIN

புதுச்சேரியில் இந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு இந்து முன்னணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் ராமானுஜா் பஜனை மடத்தின் தனி அதிகாரி கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகத்தை அச்சடித்து விநியோகித்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை இந்து முன்னணி அமைப்பினா் அதன் மாநிலச் செயலா் சிவமுத்து தலைமையில் வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனா்.

மாநிலச் செயலா் மணிவாணன், துணைத் தலைவா்கள் செழியன், நாகராஜன், நிா்வாகிகள் முத்து, வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT