புதுச்சேரி

மின் துறை பொறியாளா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

DIN

பதவி உயா்வு வழங்கக் கோரி, புதுவை மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் முன் சங்கத் தலைவா் விஜயன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுச் செயலா் தணிகாசலம், பட்டதாரி பொறியாளா்கள் சங்கத் தலைவா் ரமேஷ், பொதுச் செயலா் தணிகைவேல் ஆகியோா் பேசினா்.

கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மின் துறை பொறியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT