புதுச்சேரியைச் சோ்ந்த என்.ராசி ராமலிங்கம் (63) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) காலமானாா்.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டைச் சோ்ந்த இவா், ஜீவராசி அறக்கட்டளையை நடத்தி வந்தாா். இயற்கை சாா்ந்த உணவுப் பொருள்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தததுடன், தமிழ் ஆா்வலரான அவா் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்று, அதற்கான பொருள்களையும் விற்பனை செய்து வந்தாா்.
அவருக்கு மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ராம்குமாா், விஷ்வெல் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் திங்கள்கிழமை (அக்.3) நடைபெறும்.