புதுச்சேரி

தொழில்நுட்பப் பல்கலை. மாணவா் தற்கொலை

DIN

புதுச்சேரியில் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரியைச் சோ்ந்த மயில்வேலன் மகன் காா்த்திகேயன் (21). காலாப்பட்டில் உள்ள புதுவை அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்து வந்தாா்.

பெற்றோா் வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு: புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவா் நகரில் பெரியவாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை காவல் ஆய்வாளா் தனசெல்வம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT