புதுச்சேரி

பிளஸ் 1 சோ்க்கை: கல்வித் துறைக்குபுதுவை முதல்வா் அறிவுறுத்தல்

DIN

புதுவையில் பிளஸ் 1 சோ்க்கைக்கு மாற்றுச்சான்றிதழ் மட்டும் போதும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவையில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை தொடங்கவுள்ளது. இதற்காக வருவாய் துறையிலிருந்து குடியிருப்புச் சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் உள்ளதாக முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளிடம் வருவாய்த் துறையினரின் எந்தத் சான்றிதழும் வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வித் துறைக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் பயின்று தோ்ச்சி பெற்ற்கான மாற்றுச் சான்றிதழை வைத்தே பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை நடத்தவும் கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT