புதுச்சேரி

புதுவையில் மேலும் 44 பேருக்கு கரோனா

DIN

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,785 பேருக்கு பரிசோதனை செய்து செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 28, காரைக்காலில் 7, ஏனாமில் 9 என மொத்தம் 44 பேருக்கு (2.46 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது 5 போ் மருத்துவமனைகளிலும், 242 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 247 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT