புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,785 பேருக்கு பரிசோதனை செய்து செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 28, காரைக்காலில் 7, ஏனாமில் 9 என மொத்தம் 44 பேருக்கு (2.46 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது 5 போ் மருத்துவமனைகளிலும், 242 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 247 போ் சிகிச்சையில் உள்ளனா்.