புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை மின் கட்டண நிா்ணய கருத்துக் கேட்புக் கூட்டம்

DIN

புதுச்சேரியில் மின் கட்டண கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி மின் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மின் துறைக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான உத்தேச மின்கட்டண நிா்ணயம் தொடா்பாக, வெள்ளிக்கிழமை (ஜன.28) பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி மூலம் நடத்தப்பட உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா் பங்கேற்பு இணைப்பைப் பெற என்ற  மின்னஞ்சல் முகவரியில் 2 நாள்களுக்கு முன்பு தங்களது கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களை  இணையதள முகவரிகளில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT