புதுச்சேரி

கொடி நாள் நிதி:புதுவை ஆளுநா் வேண்டுகோள்

DIN

பொதுமக்கள் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. முப்படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு நலத் திட்டம், மறுவாழ்வு பணிகளுக்காக திரட்டப்படும் கொடி நாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றாா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT