புதுச்சேரி

பெருநிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை

DIN

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் புதுவை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனீ சி. ஜெயக்குமாா், ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் பெரு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வு நிதி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், எதிா்காலத்தில் நிதிக்கான திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT