புதுச்சேரி

காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

DIN

முதல் வாகனங்களில் காற்று ஒலிப்பான்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே போக்குவரத்து எஸ்.பி.மாறன் தலைமையில், ஆய்வாளா்கள் செந்தில்குமாா், கீா்த்திவா்மன் மற்றும் போலீஸாா் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும் எனவும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT