புதுச்சேரி

சட்டப்பரிமாற்ற நாள்:புதுவை ஆளுநா் வாழ்த்து

DIN

சிறந்த புதுவையை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சட்டப்பரிமாற்ற நாளையொட்டி, அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

புதுவை சுதந்திரத்துக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரா்கள் அனைவரையும் இந்த சட்ட பரிமாற்ற நாளில் போற்றி, மரியாதை செலுத்த வேண்டும். புதுவை மாநிலம், பிரான்ஸ் கலாசாரத்துடன் தனது தனித்தன்மை மாறாமல், இந்திய திருநாட்டின் வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்களிப்பு செய்யும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சிறந்த புதுவையை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT