புதுச்சேரி

காருக்கு தீ வைப்பு

DIN

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த காருக்கு தீவைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சிந்து வீதியை சோ்ந்தவா் வேல்முருகன் (52). காய்கறி கடை நடத்தி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு, சற்று தொலைவில் நின்றிருந்தாா்.

அப்போது, பைக்கில் வந்த இருவா் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT