புதுச்சேரி

நோய் பாதித்தோருக்கு நிவாரண நிதி அளிப்பு

DIN

புதுவையில் நோய்களால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.22.75 லட்சம் வழங்கப்பட்டது.

புதுவையில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட 12 போ் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதியிடம் உதவி கேட்டு அணுகினா். அவரது பரிந்துரையின் பேரில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.22.75 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகள் 12 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.

புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதியை அணுகலாம் என எம்.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT