புதுச்சேரி

அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள்

DIN

மகான் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

இதையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமம் திங்கள்கிழமை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அரவிந்தா் பயன்படுத்திய அறையை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணி வரை பக்தா்கள், ஆசிரமவாசிகள், வெளிநாட்டினா் திரளாக வந்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT