புதுச்சேரி

பள்ளிகளில் சுதந்திர தினஅமுதப் பெருவிழா

DIN

புதுச்சேரி இந்திரா நகரிலுள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வா் ஏ.சந்திரன் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் துறை எஸ்பி சி.மாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்தாா்.

ஆசிரியா் கந்தசாமி வரவேற்றாா். ஆசிரியா் லட்சுமி நாராயணன் நன்றி கூறினாா்.

நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை ஐஜி வி.ஜெ.சந்திரன் சிறப்புரை நிகழ்த்தினாா். கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வாழ்த்திப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT