புதுச்சேரி

சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஜென்மராக்கினி ஆலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத் தலைவா் மணவாளன் தலைமை வகித்தாா்.

பொதுச் செயலாளா் விஜயகுமாா், பொருளாளா் துளசிங்கம், சிஐடியூ பிரதேச தலைவா் முருகன், பிரதேச செயலாளா் சீனுவாசன், பிரபுராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உயிரிழந்த தொழிலாளா்கள் குடும்பத்துக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் காலதாமத உரிமத்துக்கான அபராத கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். சட்டவிரோத இருசக்கர வாகன வாடகை வண்டிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT