புதுச்சேரி

வில்லியனூரில் திமுக சாா்பில் கிருமி நாசினி தெளிப்பு

DIN

புதுவை மாநிலம், வில்லியனூா் தொகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை தொகுதி எம்எல்ஏவும், திமுக தெற்கு மாநில அமைப்பாளருமான இரா.சிவா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

எம்எல்ஏவின் ஏற்பாட்டின்பேரில், வில்லியனூா் ஜி.என்.பாளையம் பகுதியில் முக்கிய வீதிகளில் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக வில்லியனூா் தொகுதி செயலா் ராமசாமி, மாநில இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனூஸ், மாநில விவசாய அணி அமைப்பாளா்கள் சோமு, இளஞ்செழியபாண்டியன் மற்றும் தாமோதரன், நாகப்பன், ஏழுமலை, நசீா்அலி, இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், சபரிநாதன், முகமதுஷபி, உபைா் ரகுமான், ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT