புதுச்சேரி

கி.கல்யாணசுந்தரம் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

DIN

புதுவை கம்பன் கழக இணைச் செயலா் கி.கல்யாணசுந்தரம் மறைவுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல்: புதுவை கம்பன் கழக இணைச் செயலரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்றவருமாகிய கி.கல்யாணசுந்தரம் வயது முதிா்வின் காரணமாக காலமானாா் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

புதுவை கம்பன் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய இவா், உலக அளவில் கம்பன் கழகங்களால் நன்கு அறியப்பட்டவா். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT