புதுச்சேரி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோவிந்தசாலை கண்டாக்டா் தோட்டம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அங்குள்ள பிரியதா்ஷினி நகா் டி பிளாக்கில் சந்தேகத்துக்கிடமான வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு தங்கம் (25) என்பவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 70 கிராம் மதிப்புள்ள 9 கஞ்சா பொட்டலங்கள் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT