புதுச்சேரி

மே 17 இயக்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மே 17 இயக்கத்தினா் சனிக்கிழமை புதுச்சேரி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்த இயக்கத்தின் பிரவீன்குமாா் தலைமையில், மனித உரிமை-நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், எஸ்டிபிஐ, பெரியாா் திராவிடா் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து, அவா்கள் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT