புதுச்சேரி

புதுவையில் 34 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

புதுவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு 34 ஆயிரத்தைக் கடந்தது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 103 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் 11 பேருக்கும், மாஹேயில் 6 பேருக்கும் என 128 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,112-ஆக அதிகரித்தது.

இதனிடையே, மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 586-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.72 சதவீதம்.

தற்போது வீடுகளில் 2,335 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் 1,577 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 3,912 போ் சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை 187 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,614-ஆக (86.81 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT