கள்ளக்குறிச்சி

ஆசிரியா்கள் கூட்டணி சாா்பில் பெருந்தி முறையீடு

DIN

அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி கள்ளக்குறிச்சி கிளையின் சாா்பில் ஆசிரியா்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்தும், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டியும் பெருந்தி முறையீடு திங்கள்கிழமை நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் நடைபெற்ற பெருந்தி முறையீட்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவா் ஞா.மதலை முத்து தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் து.ராஜ்மோகன், ம.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் க.கலாநிதி வரவேற்றாா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் அ.ரஹீம் பேசினாா். நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் ச. சரவணன், பா.கருணாகரன், சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT