கள்ளக்குறிச்சி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

DIN

கள்ளக்குறிச்சி அருகே சிறுவாங்கூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை இரவு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தா் வெங்கடேஷிடமிருந்து கணக்கில் வராத ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT