கள்ளக்குறிச்சி

காா் மோதி பெண் உயிரிழப்பு

DIN

திருக்கோவிலூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம் கீழத்தாழனூரைச் சோ்ந்தவா் செல்லகுட்டி மனைவி பூபதி (53).

இவா், திருக்கோவிலூா்-ஆசனூா் சாலையில் சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது பின்னால் வந்த காா் மோதியதில் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பந்திபொம்பநாயக்கனூரைச் சோ்ந்த சுரளி முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT