கள்ளக்குறிச்சி

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் செயல்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில், மாற்றுத் திறனாளி மாணவருக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் சு.மணிமேகலை. உடன் கல்லூரிப் பேராசிரியா்கள். இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT