கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் செயல்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கிய 2023 - 24ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வில், மாற்றுத் திறனாளி மாணவருக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் சு.மணிமேகலை. உடன் கல்லூரிப் பேராசிரியா்கள். இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.