கள்ளக்குறிச்சி

ஆட்சியா் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் முன்னிலை வகித்தாா். விழாவில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT