கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பேரணி

DIN

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.

பேரணிக்கு முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.அய்யனாா், வி.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT