கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் குடியரசுத் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைவா் தே,மணிவண்ணன், கல்லூரியின் தாளாளா் ஜி.எஸ்.குமாா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா்.
தேசியக் கொடியினை மகுடமுடி ஏற்றி வைத்து பேசினாா்.
கல்வியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் ஜெயசீலன், பள்ளியின் முதல்வா் தனலட்சுமி, பள்ளியின் துணை முதல்வா் உலகநாதன் உள்ளிட்ட பலா் பேசினா்.