கள்ளக்குறிச்சி

பாஜக வழக்குரைஞா் பிரிவுமாநில செயற்குழுக் கூட்டம்.....எல்.முருகன் பங்கேற்பு

DIN

 கள்ளக்குறிச்சியில் பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன் வளம், கால்நடை, பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்று பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது. வழக்குரைஞா்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று 2024-ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என மத்திய அமைச்சா் முருகன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT